மனிதனின் உடல் அமைப்பில் வலிமையின் அடையாளமாக இருப்பது தோள்கள். மனிதனின் அதிக எடை தாங்கும் பகுதி தோள்பட்டை தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எந்தச்சுமையும் சுமக்கும் சுமைதாங்கி தோள்பட்டை ஆகும். தோள்களின் இயக்கத்தில் முதலில் பாதிப்பது கைகள்தான். தோள்பட்டை வலி, எலும்பு முறிவு போன்றவை முன்பெல்லாம் கவலைக்கும் பீதிக்கும் உரியவையாக இருந்தன. இப்போது நவீன மருத்துவ முன்னேற்றத்தால் எவ்வித தோள் பிரச்னைகளுக்கும் சிகிச்சை உள்ளன. தோள்பட்டை வலி யாருக்கு வேண்டுமானலும் வரலாம்.
Read more »
No comments:
Post a Comment