பெண்கள் சமைக்கும்போது சமையல் நெடி காரணமாக இருமுவார்கள். அது இருமலல்ல. சிலர் காலையில், மதியத்தில், மாலையில் என ஒரு சில தடவை இருமுவார்கள். அது பழக்கத்தின் காரணமாக வருவது. அது இருமலல்ல. நாள் முழுவதும் விட்டு விட்டு இருமுவார்கள். அது இருமலாகும். சில நாட்கள் இருமியவர்களுக்கு அது பழக்கமாகி வழக்கமாகி விடும். சில மாதங்களாக இருமிக்கொண்டு இருப்பார்கள். அதை தொந்தரவாக கருதாமல் இயல்பாக எடுத்து கொள்வார்கள். அது ஆபத்தானது.
Read more »
No comments:
Post a Comment