ஒரு கொடியை தூக்க தூக்க ஒரு ஆயிரம் பாகற்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாக காய்க்கக்கூடியது பாகற்காய். இலைமறைவு காய்மறைவு என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும் வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும்(பச்சையாக) இருந்து காயை காப்பாற்றும் சட்டென்று பார்த்தால் காய் இருப்பது தெரியாது. கொடியை தூக்கி பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.
Read more »
No comments:
Post a Comment