Monday, 7 April 2014

கருச்சிதைவு ஏற்பட காரணங்கள்



கருவுற்ற பெண் முதல் 3 மாதங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மரபணுக்களில் பிரச்சனை இருந்தால் கரு வளராமல் அழிந்து விடும். கர்ப்பப்பை வாய் திறந்து இருந்தால் ரத்த போக்கு ஏற்படும். நஞ்சு கீழே இறங்கி இருக்க கூடாது.

Read more »

No comments:

Post a Comment