Monday, 28 April 2014

மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்

மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்

மயக்கம் வந்தால் உடனடிச் சிகிச்சை முறைகள்!
மூளையில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாதபோது மயக்கம் உண்டாகும். பயப்படுவதாலும், கெட்ட செய்தியைக் கேட்பதாலும், திடீர் தாக்குதல், விபத்தாலும், பயங்கரமான காட்சியைக் காண்பதாலும், வியாதிகளாலும், களைப்பு, உஷ்ணத்தினாலும், நீண்ட நேரம் நிற்பதினாலும் மயக்கம் ஏற்படும்.

Read more »

No comments:

Post a Comment