நமது உடலுக்குள் படையெடுத்துச் சென்று நம்முடைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்தத்தை உணவாக உண்டு உயிர் வாழும் ஜீவராசிகள் தான் ஒட்டுண்ணிகள் ஆகும். இவை உள்ளும், புறமும் என எங்கெங்கும் இருக்கின்றன. வெளியில் உள்ள ஒட்டுண்ணிகள் மனிதனின் கண்களுக்கு புலப்படுவதாகவும், பல்வேறு வழிமுறைகளில் நீக்கக் கூடியதாகவும் உள்ளன.
Read more »
No comments:
Post a Comment