பரபரப்பான வேகத்தில் மக்கள் சுழலும் இந்த காலகட்டத்தில், பலருக்கும் உள்ள வினோத பழக்கம் சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வது. இதனால் வெளியூர் செல்லும்போது பலரும் தர்மசங்கடமும், அவஸ்தையும் அடைந்து வருகின்றனர். இது பழக்கதோஷம் என நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் ஆயுர்வேதத்தில் இதனை நோயாக குறிப்பிடுகின்றனர்.
Read more »
No comments:
Post a Comment