Wednesday, 28 May 2014

ஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்!!!


ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால், நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து, அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் கோடைக்காலத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவோம். அந்த அளவில் வெளியே அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஆகவே பலர் தங்கள் வீடுகளில் ஏசிக்களை அமைத்து, வீட்டின் சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் ஏசிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Read more »

No comments:

Post a Comment