Friday, 19 December 2014

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்


‘மாஸ்டர் 3 டீ, அதுல ரெண்டு சக்கரை இல்லாம....’இன்று டீக்கடைகளில் அடிக்கடி இப்படி கேட்கலாம். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் வியாதி’  என்று சொல்லப்பட்ட சர்க்கரை நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. 40 வயதை கடந்தவர்களுக்கு  மட்டுமே வந்த சர்க்கரை நோய், இன்று 20 வயதில் உள்ளவர்களையும் எளிதில் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டது. அதற்குக் காரணம், வாழ்க்கை  முறை மற்றும் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதல்கள்தான். 
Read more »

Monday, 8 December 2014

இரத்த சோகைக்கு தீர்வு என்ன?

இரத்த சோகை


எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா?

சோம்பலாக இருக்கிறீர்களா?

காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா?

உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.

ரத்தசோகை என்பது இந்தியர்களிடையே மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு குறைபாடு. ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்த்த்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்தான் ஹீமோகுளோபின். இதில் இரும்புச்சத்து இருக்கும். இதுதான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது.
Read more »

Sunday, 7 December 2014

வயதானவர்களைத் தாக்கும் குளிர்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்


 குளிர்கால நோய்களும் அதை  தடுக்கும் வழிமுறைகளும்


குளிர்காலத்தில் நோய் இவர்களை எளிதில் பற்றிக் கொள்கிறது. மார்புச்சளி, இருமல், இருதய வியாதி, நரம்புத் தளர்ச்சி, தோலில் ஏற்படும் புண்கள், மூட்டு வலிகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகிய பிணிகள் குளிர்காலத்தில் தலைவிரித்து ஆடுகின்றன.
Read more »

Saturday, 6 December 2014

குளிர்காலத்திற்கு ஏற்ற சில அடிப்படை சரும பராமரிப்பு குறிப்புகள்!!!



அனைவருக்கும் பிடித்த காலம் குளிர்காலமாக இருக்கலாம். ஆனால் இந்த குளிர்காலத்தில் தான் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதில் முதன்மையானது சரும வறட்சி, சரும வெடிப்புகள் போன்றவை. இதனால் குளிர்காலத்தில் சருமத்தின் அழகே சற்று பாழாகக்கூடும். ஆனால் முறையான சரும பராமரிப்பை குளிர்காலத்தில் பின்பற்றி வந்தால், சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளலாம்.
Read more »

Friday, 5 December 2014

வறட்டு இருமல், நெஞ்சு சளி குணமாக குறிப்புகள்



வறட்டு இருமலை விரட்டி அடிக்கும் மஞ்சள்தூள்!
குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லனா... தாய்மார் துடிதுடிச்சுப்போயிருவாங்க. அப்படிப்பட்டவங்கள்லாம், இந்தப் பாட்டி சொல்ற வைத்தியத்தைக் கேட்டு நடந்தா... பதறித் துடிக்கறதுக்கு அவசியமே இருக்காது... சந்தோஷத் துள்ளல் மட்டும்தான் இருக்கும்.
Read more »

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது?

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா


தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது மோர் மற்றும் தயிர். தயிர் உடலுக்குச் சூடு என்பார்கள். அதே தயிரை நீர் மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி. இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்குகிறார் திருச்சியைச் சேர்ந்த டயட்டீஷியன் ஷீலா.
Read more »

Thursday, 4 December 2014

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை

  


சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:  

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ''சுக்கு''. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக் கிடைப்பதுதான் ''சுக்கு''.
Read more »